
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை, என் மேல உள்ள அன்பு மனசுக்குள் இருக்கட்டும், அதை உடம்பில் பச்சை போட்டா காட்டுவது சரியில்லை என்று கண்டித்தேன். கடிந்து கொண்டேன் என்று ஜெயம் ரவி சொல்லியிருக்கிறாராம்.
ஜெயம் ரவியின் அறிவுப்பூர்வமான ஆலோசளை ரசிகைகள் நெஞ்சில் பதிய வைத்து சரியாக நடந்து கொள்வார்களா என்பது இனிதான் தெரியும் என்கிறார்கள்.