Sunday, June 26, 2011
தெலுங்குப் படமொன்றில் சீதாதேவியாக நடிப்பதால், தன் காதலன் மற்றும் வருங்கால கணவரான பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வருகிறார் நயன்தாரா. இவருடனான காதலுக்காகவே தன் காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விவாகரத்து வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தீர்ப்பு வந்ததும் திருமணம் செய்ய பிரபுதேவா - நயன்தாரா ஜோடி தயாராக இருக்கிறது.